Thursday 21 March 2013

அவரவர்





அவனுக்குச் சொன்ன கவிதை
உனக்கில்லை
உனக்குச் சொல்லாத கவிதையும்
அவளுக்கில்லை
ஆனாலும்
அவரவருக்குச்
சொன்ன கவிதையே
அவரவருக்குப் புரியும்
ஆதலால்
அனைவருக்கும்
புரியும் கவிதையென்று
அவனியில்
யாதொன்றுமில்லை
- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.



Saturday 9 March 2013

தமிழ் முழக்க ப் பேரவை த் தொடக்க விழா 10.3.13 மாலை 4.30 மணிக்கு வசந்த் தொலைக்கட்சியில் ஒளி பரப்பாகும் முனைவர் ச .மகாதேவன்


 


தமிழ் முழக்க ப் பேரவை சிறப்பு விருந்தினர் :திரு .வசந்தகுமார் வசந்த் தொலைக் காட்சி ,முனைவர் ச .மகாதேவன் ,முனைவர் பா .வளனரசு ,முனைவர் கு .சடகோபன் ,திரு .உ .சிதம்பரபண்டியன் ,திரு .p .ஆவுடையப்பன் ,நல் ஆசிரியர் சு .செல்லப்பா